Latest Post

மீண்டு திறக்கப்படும்  எல்ல – வெல்லவாய வீதி!

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பதுளை மாவட்டம் எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன் குறித்த வீதியில்...

Read more
கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையில் புவியியல் வினாத்தாள் தொடர்பில் சர்ச்சை!

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்காத சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது....

Read more
இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரியை அறவிடுமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி உள்நாட்டு...

Read more
பிரித்தானியாவில் ஆபத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள்!

பிரித்தானியாவின் நாடுகடத்தம் திட்டத்தால் அநேகமான இந்தியர்கள் ஆபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில், சுமார் 2,500 இந்தியர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில்...

Read more
கடல் மட்ட உயர்வால் தாய்லாந்து தலைநகருக்கு அச்சுறுத்தல்!

கடல் மட்ட உயர்வு காரணமாக தாய்லாந்து அதன் தலைநகரத்தை மாற்ற முடிவு செய்துள்ளது. தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக், கடற்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ளமையினால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால்...

Read more
அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளை ஆரம்பம் – இந்திய பிரதமர் தெரிவிப்பு!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ், அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லால்கஞ்ச் பகுதியில்...

Read more
பிரித்தானியாவில் அணுகுண்டு தயாரிக்க ஏதுவான பொருட்களுடன் பலர் கைது!

பிரித்தானியா தலைநகர் லண்டனில் பெட்ஃபோர்ட்ஷையர் (Bedfordshire) நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டிலிருந்து அணு குண்டை தயாரிக்கும் பொருட்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்,...

Read more
தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் : ஸ்ரீதரன் கருத்து!

தமிழ்த் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவலுடனான நேற்றைய சந்திப்பு தொடர்பில்...

Read more
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை மீண்டும் முன்னெடுக்கத் தீர்மானம்!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை 04 ஆம் திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான...

Read more
பொதுமக்களுக்கு  நுகர்வோர் விவகார அதிகார சபையில் அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விற்பனை செய்யப்படும் 11 வகையான அத்தியாவசிய பொருட்களின் வரையறுக்கப்பட்ட சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது....

Read more
Page 3 of 4597 1 2 3 4 4,597

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist