தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பதுளை மாவட்டம் எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன் குறித்த வீதியில்...
Read moreதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பதுளை மாவட்டம் எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன் குறித்த வீதியில்...
Read moreஇந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்காத சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது....
Read moreஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரியை அறவிடுமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி உள்நாட்டு...
Read moreபிரித்தானியாவின் நாடுகடத்தம் திட்டத்தால் அநேகமான இந்தியர்கள் ஆபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில், சுமார் 2,500 இந்தியர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில்...
Read moreகடல் மட்ட உயர்வு காரணமாக தாய்லாந்து அதன் தலைநகரத்தை மாற்ற முடிவு செய்துள்ளது. தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக், கடற்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ளமையினால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால்...
Read moreகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ், அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லால்கஞ்ச் பகுதியில்...
Read moreபிரித்தானியா தலைநகர் லண்டனில் பெட்ஃபோர்ட்ஷையர் (Bedfordshire) நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டிலிருந்து அணு குண்டை தயாரிக்கும் பொருட்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்,...
Read moreதமிழ்த் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவலுடனான நேற்றைய சந்திப்பு தொடர்பில்...
Read moreமுல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை 04 ஆம் திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான...
Read moreநாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விற்பனை செய்யப்படும் 11 வகையான அத்தியாவசிய பொருட்களின் வரையறுக்கப்பட்ட சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது....
Read more© 2021 Athavan Media, All rights reserved.