Latest Post

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இலங்கையில் மேலும் 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி  செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல்...

Read more
உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது- சுமந்திரன்

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கோயில்...

Read more
சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் – அரசாங்கம்

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேங்காய் எண்ணெய் சந்தைகளில் இதுவரை கண்டறியப்படவில்லை என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து...

Read more

சீனாவின் சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் 50.4 சதவிகிதம் குறைவாக காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றின் செயல்திறன் குறைவாக காணப்படுவதாக தெரிவித்துள்ள நோய் கட்டுப்பாட்டு அதிகாரி, இந்த விடயம்...

Read more
கொரோனா வைரஸ் : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 175 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

Read more
மாகாணசபைத் தேர்தலை நோக்கித் தமிழ் கட்சிகள்?- ஒன்றுபடா விட்டால் உண்டு விளைவு!!

46/1 ஜெனீவா தீர்மானத்தில் 13ஆவது திருத்தம் குறித்தும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கபட்டிருப்பதனால் தமிழ் கட்சிகள் மத்தியில் அதை நோக்கிய தயாரிப்புகள் தொடங்கிவிட்டன....

Read more
யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட இருவர் கைது

யாழ். வைத்தியசாலை வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் சாராயத்திற்குள் எதோனல் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், ஹோட்டல் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட...

Read more
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ஈக்வடோரில் ஜனாதிபதி தேர்தல்

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஈக்வடோரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. 17,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற கொரோனா தொற்றினால்...

Read more
சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும் – சீனா!

சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என சீனா அறிவித்துள்ளது. மேலும் உள்ளக விவகாரத்தில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என்றும் இலங்கையில் உள்ள...

Read more
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கிளிநொச்சி விஜயம்!

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினருக்கும், கிளிநொச்சி ஊடகவியலாளர்களிற்குமிடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட நட்புறவு கலந்துரையாடல் இடம்பெற்றது. கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்களிற்கிடையிலான...

Read more
Page 4417 of 4604 1 4,416 4,417 4,418 4,604

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist