Latest Post

யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட இருவர் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் இணையத்தளம் மற்றும் யூடியுப் ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற பெண் உட்பட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

Read more
பாடசாலைகளை மூடுவதன் மூலமே கொவிட்-19 தொற்று சங்கிலியை அறுக்க முடியும்: மரின் லூப்பன்

பாடசாலைகளை மூடுவதன் மூலம் மட்டுமே பாடசாலைகளில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சங்கிலியை அறுக்க முடியும் என தேசியப் பேரணிக் கட்சியின் தலைவி மரின் லூப்பன் தெரிவித்துள்ளார்....

Read more
மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் வடிவேலு!

நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாக...

Read more
இந்தியா விரும்புவதை கோட்டா செய்கின்றார் – அனுர

இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்தியா ஏற்கனவே ஜனாதிபதியிடம்...

Read more
டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு!

முலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் டிடிவி தினகரன் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டிடிவி...

Read more
நடைபெறவுள்ள தேர்தல் குறித்து அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் நாலக

அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், பொதுஜன பெரமுனவினால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா  தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற கூட்டத்தில்...

Read more
யாழ். பல்கலைக் கழகத்தில் மேலும் இரண்டு பீடங்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேலும் இரண்டு பீடங்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண்கலைக்...

Read more
ஒரு டோஸ் தடுப்பூசி அளவினால் பராமரிப்பு இல்லங்களில் 62 சதவீதமானோர் பாதுக்காக்கப்பட்டுள்ளனர்: ஆய்வில் தகவல்!

ஃபைஸர் அல்லது அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் ஒரு டோஸ், பராமரிப்பு இல்லங்களில் 62 சதவீத கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை தடுத்து நிறுத்துவதில் பயனுள்ளதாக இருந்ததாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. லண்டன்...

Read more
பதுளை- பசறை வீதியில் பேருந்து விபத்து : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

ஆணையிரவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். வான் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெற்றோரும், இரண்டு...

Read more
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் இறக்குமதிக்கு காரணமானவர்களுக்கு தூக்குத்தண்டனை- பொதுஜன பெரமுன

மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய், இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையினால் அதனுடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read more
Page 4419 of 4529 1 4,418 4,419 4,420 4,529

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist