Latest Post

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் இறக்குமதிக்கு காரணமானவர்களுக்கு தூக்குத்தண்டனை- பொதுஜன பெரமுன

மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய், இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையினால் அதனுடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read more
பிரசாந்தனுக்கு எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்க மறியல்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனை மேலும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில்   வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்...

Read more
நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஆளும் கட்டமைப்பு – ஜே.வி.பி. முன்மொழிவு

புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி , நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஆளும் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முன்மொழிந்துள்ளது. புதிய...

Read more
இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களை  உடனடியாக விடுதலை செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வம்

இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மீனவர்களை   உடனடியாக  விடுதலை செய்ய இலங்கை,இந்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி...

Read more
மட்டக்களப்பில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வின் அதிதியாக சாணக்கியனுடன் மாவை!

களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கலந்து...

Read more
போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக கட்டப்படுகின்ற தூபியில் பதிக்க இரத்தினங்கள் நன்கொடை

போரின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக கட்டப்படுகின்ற சந்தஹிரு சேயா தூபியில் பதிப்பதற்கு 200 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரத்தினங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் லோகன்...

Read more
இங்கிலாந்தில் வெளிப்புற கூட்டங்கள்- விளையாட்டுக்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன!

இங்கிலாந்தில் வீட்டிலேயே தங்கியிருக்கும் கொவிட் கட்டுப்பாடுகள் உத்தரவு முடிவுக்கு வருவதால், இரண்டு வீடுகள் அல்லது ஆறு பேர் கொண்ட குழுக்கள் இப்போது வெளியே சந்திக்க முடியும். டென்னிஸ்...

Read more
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: அவுஸ்ரேலியாவில் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்!

அவுஸ்ரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இரு அமைச்சர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர்...

Read more
இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டிற்கு செய்த சிறந்த சேவையின் காரணமாக இயற்கை ஆபத்திலும் கூட அக்குடும்பம் பாதுகாக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more
முன் அறிவிப்பின்றி நாடுமுழுவதும் களமிறங்கவுள்ள இராணுவம் – சரத் வீரசேகர

காடழிப்பு சம்பவங்கள் குறித்து ஆராய கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில்...

Read more
Page 4420 of 4529 1 4,419 4,420 4,421 4,529

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist