புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் போட்டிகளை நடத்த பொதுமக்களை அனுமதிக்கும் முடிவு அடுத்த வாரத்தில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு...
Read moreபுத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் போட்டிகளை நடத்த பொதுமக்களை அனுமதிக்கும் முடிவு அடுத்த வாரத்தில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு...
Read moreமியன்மாரில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரின், துப்பாக்கி சூட்டுக்கு உயிரிழந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து 12 நாடுகளின் வெளியுறவு...
Read moreநடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் தேங்காய் எண்ணை கலப்படம் தொடர்பான பிர்ச்சினைகளை குறைக்கும் வகையில், மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையில் உள்ள தேங்காய் எண்ணைகளின் மாதிரிகளை...
Read moreகரைச்சி பிரதேச சபையினால் ஆதனவரி அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) காலை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் சின்மயா மிசன்...
Read moreயாழ்ப்பாணம்- காங்கேசந்துறை கடற்பரப்பில் மிதந்த புதிய வகை பதார்த்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசந்துறை கடற்பரப்பில் ஆங்காங்கே புதிய வகை பதார்த்தம் மிதந்துள்ளமையை...
Read moreகோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கும் நடவடிக்கை ஏப்ரல் 19 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறு வழங்குவதற்கு போதுமான அளவு...
Read moreகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் கூறுகின்றது. சுகாதார வல்லுநர்கள் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட குறித்த குற்றச்சாட்டுக்கள்...
Read moreஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜனாதிபதி...
Read moreகொவிட்-19 ஜபின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப்பெற்றால், அவர்கள் சமூகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கொவிட்...
Read moreஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது....
Read more© 2021 Athavan Media, All rights reserved.