மக்களை திசை திருப்புவதற்காக எம்மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார். பெரம்பலூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...
Read moreமக்களை திசை திருப்புவதற்காக எம்மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார். பெரம்பலூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...
Read moreவீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப்...
Read moreகொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்குமாயின் மராட்டியத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதென முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக அவர்...
Read moreநாட்டில் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசி வகையினையே இரண்டாவது முறையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் வெவ்வேறு தடுப்பூசிகளின் செயற்பாடுகள் வெவ்வேறு வழிகளில் செயற்படுவதாக...
Read moreமொரிஷியஸுக்கு 2 இலட்சம் டோஸ் மேட் இன் இந்தியா கொவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ‘தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின் கீழ் இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு தடுப்பூசிகளை...
Read moreகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 216பேர் பாதிக்கப்பட்டதோடு 27பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...
Read moreபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 802பேர் பாதிக்கப்பட்டதோடு 101பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreசிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0 என்ற...
Read moreமாகாண சபைத் தேர்தல் குறித்து இந்தியாவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை எமக்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். மருதானையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ...
Read moreஇலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என பதில் சுகாதார அமைச்சர்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.