Latest Post

யானை தாக்குதலினால் பலியான பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

யானை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில்...

Read more
தேசிய விநியோக சங்கிலி நாள் கொண்டாட்டத்துக்கான கருத்தரங்கு!

விநியோகம் மற்றும் பொருட்கள் மேலாண்மை (ISMM) நிறுவனத்தால் OPA அரங்கத்தில் 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விநியோக சங்கிலி நாள் கொண்டாட்டங்கள் குறித்த ஊடக வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும்...

Read more
உலக குடியிருப்பு தினம் மன்னாரில் முன்னெடுப்பு

உலக குடியிருப்பு வாரம் கடந்த 02 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை தேசிய ரீதியில் நெகிழ்வான நகர்ப்புற பொருளாதாரம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது....

Read more
அமைச்சர் நசீர் அஹமட்டிற்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனை அடுத்து...

Read more
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பேருந்து  ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம்...

Read more
மீண்டும் ஒரு மர்ம மரணம்

குருநாகல், அம்பன்பொல – திம்பிரியாவ பகுதியில்  உள்ள வீட்டொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் இளைஞர் ஒருவர் மீது  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read more
தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

தலைமன்னார், ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இச்சேவையை ஆரம்பிப்பது...

Read more
சீரற்ற காலநிலையால் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

நாடு முழுவதும் அண்மைய நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களில் 55,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 13,627 குடும்பங்களைச் சேர்ந்த...

Read more
தலைமன்னார்-  ராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!

”தலைமன்னார்-  ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென ”துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்...

Read more
12 மணித்தியால நீர்வெட்டு அமுல்-தேசிய நீர்வழங்கல் சபை

அத்தியாவசிய பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....

Read more
Page 701 of 4548 1 700 701 702 4,548

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist