Tag: அலரி மாளிகை

கற்றல் செயற்பாடுகளைச் சீர் குலைப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!

கற்றல் செயற்பாடுகளை சீர் குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று  அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் ...

Read moreDetails

அலரி மாளிகைக்குள் நுழைந்த 24 சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை!

அலரி மாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு தேசங்களை ஏற்படுத்திய 24 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமரின் செயலகத்தினை சேதப்படுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுத்தி, அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் இதுவரையில் சுமார் 70 பேரை பொலிஸார் அடையாளம் ...

Read moreDetails

அலரி மாளிகைக்குள் மோதல் – பெண் உட்பட 10 பேர் காயம்!

அலரி மாளிகைக்குள் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சையின் பின்னர் ...

Read moreDetails

அலரி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி - அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களையும், அவர்களின் சகல உடமைகளையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடைபாதைக்கு ...

Read moreDetails

அயல்நாட்டின் உறுதிப்பாட்டை இந்தியா உயர்மட்டத்தில் எதிர்பார்ப்பதாக இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவண, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist