பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
பெப்ரவரி மாதத்துக்கான “அஸ்வெசும” நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (13) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 1,725,795 குடும்பங்கள் ...
Read moreDetailsபொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்வதாக பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே பிரதி ...
Read moreDetails"அஸ்வெசும" நலன்புரி திட்டத்தின் விரிவான மீளாய்வை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்னும் ...
Read moreDetailsஅஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நாளை (21) முதல் ஆரம்பமாகப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டமாக ...
Read moreDetails2025 ஆம் ஆண்டில் ‘அஸ்வெசும’ நலன்புரி பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்தத் தொகைகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க ...
Read moreDetailsஅஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 800,000 பெறுனர்களுக்கான பொதுப் பிரிவின் கீழ் வழங்கப்படும் நன்மைகள் 8,500 ...
Read moreDetailsஅஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி,ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ...
Read moreDetailsஅஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக, மாற்றுத் திறனாளிகளுக்கும், சிறுநீரக நோயாளிகளுக்கும், முதியோர் உதவி பெறும் நபர்களுக்கும் விசேட கொடுப்பனவை வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் இது ...
Read moreDetails”அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு மாத காலத்திற்கு ...
Read moreDetailsஅஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் உரிய முறையில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.