Tag: ஆசிரியர்

மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு பயணத் தடை!

மாணவர்களை கட்டாயப்படுத்தி மண்டியிடச் செய்து தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் கல்வி வகுப்பின் ஆசிரியர் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய ஆசிரியரை நேற்று (11) விசாரணைக்காக ...

Read moreDetails

ஆசிரியர்களுக்கு புதிய ஊதியச் சலுகை: ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதியளிப்பு!

சில நாட்களில் ஆசிரியர்களுக்கு புதிய ஊதியச் சலுகை வழங்கப்படும் என ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதி செய்துள்ளது. மேலும், வேலைநிறுத்த நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு எந்தவொரு புதிய ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்க ...

Read moreDetails

ஆயிரக்கணக்கான மாணவர்களை எதிர்வரும் புதன்கிழமை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்!

திட்டமிடப்பட்ட ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்வரும் புதன்கிழமை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேசிய கல்வி சங்கத்தின் நடவடிக்கை காரணமாக, பல பாடசாலைகள் முற்றிலுமாக மூடப்படும் ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி!

போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ...

Read moreDetails

ஆசிரியரின் சம்பளத்தில் 15 சதவீதம் புடவைகளை வாங்குவதற்கு செலவிடப்படுகிறது – ஆய்வில் தகவல்

ஒரு ஆசிரியரின் சம்பளத்தில் 15 சதவீதம் கல்வி அமைச்சின் ஆடைக் குறியீட்டிற்கு இணங்க புடவைகள் மற்றும் அது தொடர்பான ஆடைகளை வாங்குவதற்கு செலவிடப்படுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸில் சரண்!

யாழ்ப்பாணம் - ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அப்பாடசாலை மாணவனின் தந்தை நேற்றைய தினம்(புதன்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஒஸ்மானியா கல்லூரிக்குள் ...

Read moreDetails

Breaking news: ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த தீர்மானம்

ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை மாத்திரமே செலுப்படியாகும் ...

Read moreDetails

யாழில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்!

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை ...

Read moreDetails

திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு நாளை வட மாகாண பாடசாலைகளில் அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு!

அதிபர் - ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு நாளை வட ...

Read moreDetails

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு!

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist