எரிவாயு விலைகளில் இன்று மாற்றம்!
2024-07-02
பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரதமரின் கருத்து!
2024-07-25
கிரான்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகம்!
2024-07-25
அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்க ஜப்பான் மற்றும் இத்தாலியுடன் பிரித்தானியா சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. டோக்கியோவில் இன்று (வியாழக்கிழமை) ஒப்பந்தம் கையெழுத்தானது. இது போர் ...
Read moreஇத்தாலியில் 16 நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதற்கமைய இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அடுத்த வாரம் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை ...
Read moreஇத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக, இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ...
Read moreகடினமான காலங்களில் இலங்கைக்கு எப்போதும் துணை நிற்கும் என இத்தாலி உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடனான சந்திப்பின் போதே, இத்தாலியின் பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் ...
Read moreமனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஹெலிகொப்டர்களை வழங்க இத்தாலி விருப்பம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே ...
Read moreஇத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார். சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார் ...
Read moreநோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீன அதிகாரிகள் நாட்டில் கொவிட் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக ...
Read moreசெயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜப்பான் இடையே ஒத்துழைப்பை பிரதமர் ரிஷி சுனக் அறிவிக்கவுள்ளார். இந்த கூட்டு முயற்சியானது ...
Read moreபிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எட்டு ஐரோப்பிய நாடுகளின் மகப்பேறு இறப்பு வீதங்களை ...
Read moreஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்றுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரெட் பிரிவில் இடம்பெற்றுள்ள ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.