முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தென்மேற்கு பருவகாற்று காரணமாக, இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் இலங்கையின் கடற்கரைகளில் சேருவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக கல்பிட்டி, நீர்கொழும்பு, ...
Read moreDetailsவிண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும்" என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் இடம்பெற்று வரும் இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழாவில் ...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது. மேலும் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க ...
Read moreDetailsகீழடி அகழாய்வில் சில குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை, மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை அங்கீகரிக்காமல், திருத்தம் ...
Read moreDetailsஇந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில், நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் 'INS Rana’ என்ற இந்தியக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய கடற்படைக் ...
Read moreDetailsபீகாரைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் ஒருவரின் கையில் 15,000 ராக்கிகளை அவரிடம் படித்த மாணவிகள் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான் என அழைக்கப்படும் குறித்த ஆசிரியர் ...
Read moreDetailsஇலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் அவர்களின் படகினையும் பறிமுதல் ...
Read moreDetailsபல தசாப்தங்களாக பாகிஸ்தானை அமெரிக்கா எவ்வாறு ஆதரித்து வருகிறது என்பதைக் காட்டும் 1971 ஆம் ஆண்டு செய்தித்தாள் காணொளியை செவ்வாய்க்கிழமை (05) பகிர்ந்து கொண்டதன் மூலம் இந்திய ...
Read moreDetailsரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (04) மீண்டும் அச்சுறுத்தல் விடுத்தார். அதேநேரத்தில், புது டெல்லி ...
Read moreDetailsபஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன்படி, கடந்த 100 நாட்களில் மிகவும் தேடப்படும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இந்திய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.