Tag: இந்தியா

2025 ஆசியக் கிண்ணம் ; இந்தியா – ஓமான் இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி குழு நிலைப் போட்டியில் இன்றிரவு (19) இந்தியாவும் ஓமானும் மோதுகின்றன. இது குழு A யில் ஆறாவது மோதலாக ...

Read moreDetails

இந்தியாவை இடைவிடாது தாக்கும் மழை; தொடரும் மண்சரிவுகள்!

இந்த ஆண்டு பருவமழை ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பெரும்பகுதிகளை கடுமையாகப் பாதித்து, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் அங்கு ஏற்கனவே ...

Read moreDetails

வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க பொறியியலாளர்களின் பங்கு முக்கியம் – பிரதமர் மோடி!

பொறியியலாளர் தினமான இன்று” வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் பொறியியலாளர்கள் முக்கிய பங்களிப்பதாகக் கூறி இந்தியாவில் உள்ள பொறியியலாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி   வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கைகுலுக்க மறுத்த இந்தியா; பரிசளிப்பு நிகழ்வை புறக்கணித்த பாகிஸ்தான் அணித் தலைவர்!

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றதன் முன்னும் பின்னும் யாரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான ...

Read moreDetails

இந்தியா-ரஷ்யா உறவுகளை சீர்குலைக்கும் முயற்சிகள் தோல்வியடையும் – மெஸ்கோ தெரிவிப்பு!

புது டெல்லியுடனான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்று வலியுறுத்திய ரஷ்ய வெளிவிவகார அமைச்சு, மொஸ்கோவுடனான தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்ததற்காக இந்தியாவைப் பாராட்டியது. ரஷ்ய ...

Read moreDetails

2025 ஆசியக் கிண்ணம்; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 ஆசியக் கிண்ணத் தொடரின் நேற்றைய (14) போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பெற்றது. டுபாய் சர்வதேச ...

Read moreDetails

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா ...

Read moreDetails

வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்!

கர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ...

Read moreDetails

மன்னார் வைத்தியசாலை மேம்பாட்டுக்காக இந்தியா 600 மில்லியன் ரூபாய் மானிய உதவி!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்காகவும், அந்த பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காகவும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் 600 மில்லியன் ...

Read moreDetails

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய ...

Read moreDetails
Page 6 of 91 1 5 6 7 91
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist