முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
புது டெல்லியுடனான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்று வலியுறுத்திய ரஷ்ய வெளிவிவகார அமைச்சு, மொஸ்கோவுடனான தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்ததற்காக இந்தியாவைப் பாராட்டியது. ரஷ்ய ...
Read moreDetailsமிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 ஆசியக் கிண்ணத் தொடரின் நேற்றைய (14) போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பெற்றது. டுபாய் சர்வதேச ...
Read moreDetailsஇந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா ...
Read moreDetailsகர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ...
Read moreDetailsமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்காகவும், அந்த பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காகவும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் 600 மில்லியன் ...
Read moreDetails2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய ...
Read moreDetailsமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி ...
Read moreDetailsஇந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் புறப்பட்ட ஹெலிகொப்டடொன்று திடீரென மாயமாகியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கொடாபாரு மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஈஸ்ட் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வித உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக ...
Read moreDetailsசீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சீன ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.