டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 30 திகதி இரவு 10 ...
Read moreDetailsகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 30 திகதி இரவு 10 ...
Read moreDetailsதமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. இரண்டு மணித்தியாளங்களுக்கு ஒருமுறை ...
Read moreDetailsதமிழக சட்டப்பேரவை தேர்தல் காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலைவரப்படி 13.80 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக ...
Read moreDetailsதமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் காலை ஏழு மணி முதல் வாக்களித்து வருகின்றனர். 234 ...
Read moreDetailsதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செல்வம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ' அதிமுக அருதி பெரும்பான்னை பெற்று ...
Read moreDetailsஇந்தியாவில் முதல் தடவையாக ஒரேநாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்து மூவாயிரத்து 793 பேருக்குத் தொற்றுக் ...
Read moreDetailsஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 793 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 36 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ...
Read moreDetailsடெல்லியில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 81 ஆயிரத்து 441 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.