முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது!
2025-12-02
மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மேலும் ஆயிரத்து 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 468 பேர் நீதிமன்றினால் பிடியாணை ...
Read moreDetailsவட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ...
Read moreDetailsயாழில் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 10 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ...
Read moreDetailsவல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 5 வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின்கள், 6 ...
Read moreDetailsஇந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கர்னலுக்கு ...
Read moreDetailsகொலம்பியாவில் கடந்த 25 ஆண்டுகளாக மாபெரும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த டைரோ அன்டோனியோ உசுகா, கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாக கொலம்பியா ...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், கடந்த வாரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,468பேர் கைது செய்யப்பட்டதைத் தவிர, ஸோம்பி கத்திகள் ...
Read moreDetailsமியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின், நடந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கோனின் இன்சீன் சிறையில் இருந்த அரசியல் கைதிகளை மியன்மாரின் ...
Read moreDetailsநோர்வேயில் நடந்த கொடிய வில் மற்றும் அம்பு தாக்குதலில் கைது செய்யப்பட்டவர் இஸ்லாமியராக மாறியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரிடம் இஸ்லாமிய தீவிரமயமாக்கலின் அறிகுறிகள் தென்பட்டதாக ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 80 ஆயிரத்து 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.