கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!
2026-09-15
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (18) கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்பான வாக்குமூலம் ...
Read moreDetailsநாட்டிலிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளியே மாற்றியது தொடர்பாக, நான்கு முக்கிய தனியார் வங்கிகளைச் சேர்ந்த முகாமையாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் ...
Read moreDetailsநாடு முழுவதும் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட முழு நாடும் என்றாக எனும் நடவடிக்கையின் கீழ் நேற்று மொத்தம் 740 சந்தேக நபர்கள் கைது ...
Read moreDetailsமினுவாங்கொட, அம்பகஹவத்த பகுதியில் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான 12 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொட பொலிஸ் விசேட அதிரடிப் ...
Read moreDetailsவெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவ பகுதியில் நேற்று (08) ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஜயவர்தனபுர ...
Read moreDetailsதானசாலையில் (தன்சல்) இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பதின்ம வயதுடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ...
Read moreDetailsநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் பெண்ணொருவரின் சடலம் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலை வழக்கில், முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா ...
Read moreDetailsநீர்கொழும்புப் பகுதியில் இரண்டு வளர்ப்பு நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்கொழும்பு, வெல்லவீதிய பகுதியிலுள்ள ...
Read moreDetailsநபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018.09.09 அன்று கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய ...
Read moreDetailsஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்த வங்கியின் உதவி முகாமையாளரும், பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.