Tag: கைது

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபர் கைது!

பணமோசடி குற்றத்திற்கு உதவியதாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் ...

Read moreDetails

இலஞ்சக் குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டில் 84 பேர் கைது!

2025 ஆம் ஆண்டில், இலஞ்சம் பெற்றதற்காக மொத்தம் 84 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 07 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டுக்காக ஏழு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், காரைநகர் கோவிலான் கடற்பகுதியில் ...

Read moreDetails

துப்பாக்கி, கைக்குண்டுடன் ஒருவர் கைது!

துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது நேற்றிரவு (20)  ...

Read moreDetails

28 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம், இரு வாகனங்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 283,300,000 மற்றும் இரண்டு வாகனங்களுடன் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் ...

Read moreDetails

“முழு நாடும் ஒன்றாக” வேலைத்திட்டத்தில் 925 நபர்கள் கைது!

"முழு நாடும் ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது 925 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ...

Read moreDetails

நவகமுவ துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை ...

Read moreDetails

இலஞ்சம் கோரிய அதிகாரி மதுபோதையுடன் கைது!

இலஞ்சமாக 30,000 ரூபா மற்றும் விசேட மதுபான போத்தலை கோரிய குற்றச்சாட்டில் மதுபோதையில் இருந்த ஒரு வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் (12) கைது செய்யப்பட்டுள்ளார். ஹுலானுகே ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 10 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மொத்தம் 10 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது ...

Read moreDetails

சுவிட்சர்லாந்தின் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் - மொன்டானா (Crans-Montana) பகுதியில் உள்ள 'லீ கான்ஸ்டலேஷன்' (Le Constellation) கேளிக்கை விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ...

Read moreDetails
Page 1 of 37 1 2 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist