எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
போதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘‘முழு நாடும் என்றாக’’ தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, குற்றச் செயல்களுடன் நேரடியாக ...
Read moreDetailsஒரு தனியார் வங்கியின் உத்திரவாத வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போலி வலைத்தளம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடவைச் ...
Read moreDetailsகணினி நிதிக்குற்றங்களில் ஈடுபடும் நோக்கில் நாட்டிற்குள் நுழைந்த ஒன்பது சீன நாட்டினர் இன்று காலை (16) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விமான ...
Read moreDetailsஉரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக டீசலை சேமித்து வைத்திருந்ததற்காக, கொழும்பு பிரிவு குற்றப்பிரிவினரால் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தை ...
Read moreDetailsகடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ...
Read moreDetailsஇணையவழி மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்புப் பகுதியில் 18 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு தங்குமிட விடுதியில் ...
Read moreDetailsஅக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் சார்ஜென்ட் ஒருவர் 4000 ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ...
Read moreDetailsசட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1,300 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 37 வயதான சீன நாட்டவர் என பொலிஸார் ...
Read moreDetailsசுமார் 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட மொபைல்கள் நாட்டிற்குள் கடத்த முயன்ற ஐந்து சீன நாட்டினர் இன்று (17) அதிகாலை ...
Read moreDetailsகண்டி, பேராதனை பகுதியில் ஹாஷிஷ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.