Tag: கைது

நாய்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் கைது!

நீர்கொழும்புப் பகுதியில் இரண்டு வளர்ப்பு நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்கொழும்பு, வெல்லவீதிய பகுதியிலுள்ள ...

Read moreDetails

நபர் ஒருவர் கடத்தி காணால் ஆக்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது!

நபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018.09.09 அன்று கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய ...

Read moreDetails

ஹொரணை அரச வங்கி கொள்ளை; இருவர் கைது

ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்த வங்கியின் உதவி முகாமையாளரும், பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி; 44 பேர் கைது!

இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்து நான்கு (44) ...

Read moreDetails

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை தாக்கியவர் கைது!

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவரைத் தாக்கும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் உள்ள ...

Read moreDetails

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 13 சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இரண்டு ...

Read moreDetails

பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய இருவர் கைது!

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நடந்த 38,500 ரூபா கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்களை நேற்றைய (மே 31) தினம் பொரளை பொலிஸார் கைது ...

Read moreDetails

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

மோட்டார் சைக்கிள் திருட்டுகள் மற்றும் பெண்களின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர் 17 கிராம் 800 மில்லி கிராம் “ஐஸ்” போதைப்பொருளுடன் ...

Read moreDetails

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயங்கி வந்த ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தில் சோதனை நடத்தி, சந்தேக ...

Read moreDetails

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில், 2026.05.19 அன்று களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில், களுத்துறை ...

Read moreDetails
Page 1 of 40 1 2 40
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist