Tag: கைது

விசா விதிமுறைகளை மீறிய 10 வெளிநாட்டவர்கள் கைது!

சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு - 03 பகுதியில் அமைந்துள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் குடிவரவு ...

Read moreDetails

150 நபர்களிடம் 5 கோடி ரூபா மோசடி; போலி முகவர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பெரிய அளவிலான நிதி மோசடி குற்றச்சாட்டில் தெஹிவளையைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வாங்கித் தருவதாகக் ...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் அறுவர் கைது!

12.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை கடத்த முயன்ற ஆறு பயணிகள் இன்று (19) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ...

Read moreDetails

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும் எழுதுவினைஞர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

பண மேசாடி; அரச வங்கியின் 3 பெண் அதிகாரிகள் கைது!

99.3 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் அரச வங்கியொன்றின் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் ...

Read moreDetails

சமூக ஊடக வாகன விற்பனை மோசடி; 29 வயது இளைஞர் கைது!

விற்பனைக்கு உள்ள வாகனங்களின் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பண மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக ஹல்துமுல்ல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை நகரில் உள்ள ஹல்துமுல்ல ...

Read moreDetails

துப்பாக்கி சூடு தொடர்பில் மூவர் கைது!

தேசிய லொத்தபர் அபிவிருத்தி சபையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் ஜீப் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது ...

Read moreDetails

போலி ஆவணங்களுடன் 3 இலங்கையர்கள் அல்பேனியாவில் கைது!

போலி ஆவணங்களுடன் காஃபே-தானே எல்லைக் கடவையைக் கடக்க முயன்ற மூன்று இலங்கையர்களை அல்பேனிய எல்லைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் இத்தாலியை தங்கள் பயண ...

Read moreDetails

இலஞ்சம் கோரிய இரு அதிகாரிகள் கைது!

இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்காக இரண்டு பொது அதிகாரிகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தனித்தனி சம்பவங்களில் கைது செய்துள்ளது. முதல் சம்பவத்தில் ...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த ...

Read moreDetails
Page 6 of 35 1 5 6 7 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist