Tag: கைது

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மூவர் கைது!

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்திருந்ததற்காக ஒரு ஆணும் இரண்டு பெண்களும் நேற்று (25) பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ...

Read moreDetails

விசேட பொலிஸ் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (24) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் ...

Read moreDetails

துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஒருவர் கைது!

துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சி குற்றத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2025.07.24 அன்று தெஹிவளை ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 736 பேர் கைது!

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைளை தடுப்பதற்கு எதிராக நாடளாவிய ரீதியாக நேற்று (18) நடத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் நடவடிக்கைகளின் போது மொத்தம் 736 சந்தேக நபர்கள் கைது ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 598 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 598 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 27,580 பேர் சோதனைக்கு ...

Read moreDetails

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 631 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (13) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் ...

Read moreDetails

இரட்டைக் ‍கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கரந்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (13) கொட்டவில ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 24 ஆம் திகதி பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் ...

Read moreDetails

எல்ல விபத்து; பேருந்து உரிமையாளர் கைது!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் நடந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் உரிமையாளர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு (04) எல்ல-வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகே ...

Read moreDetails

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் விமான நிலையத்தின் ...

Read moreDetails
Page 6 of 37 1 5 6 7 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist