வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
முதலிடத்தைப் பிடித்த சமரி அத்தபத்து!
2024-04-23
யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் நேற்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். அச்செழு பகுதியில் யுவதியொருவர் போதைப்பொருள் விற்பனையில் ...
Read moreகடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ...
Read moreபல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ...
Read moreகாலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று பிற்பகல் காலி முகத்திடலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreமினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் கலேவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...
Read moreபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. ...
Read moreமக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு முக்கியஸ்தர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது. ...
Read moreகொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ...
Read moreஇலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் தமிழ்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இலங்கையர்கள் ...
Read moreகேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, 900 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பேருந்துகள் மீது கல்வீச்சு, ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.