முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மினுவாங்கொடையில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
Read moreDetailsபதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தலைமையிலான உயர்மட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரபல பாதாள உலக நபரான மண்டலகல பொம்புகலகே சுமித் பிரியந்த இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். ...
Read moreDetailsபங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் நாடு தழுவிய கூட்டுப் படை நடவடிக்கையின் கீழ் 1,300 நபர்களை கைது செய்தனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ...
Read moreDetailsஹஷிஸ் மற்றும் குஷ் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார். விமான ...
Read moreDetailsகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றவியல் விசாரணைப் முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பொலிஸ் களப்படை ...
Read moreDetailsஇரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பகுதியில் பல துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல ...
Read moreDetailsஇலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைதான ...
Read moreDetailsநாட்டில் இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல ...
Read moreDetailsநுவரெலியாவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் ...
Read moreDetailsஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.