Tag: கைது

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும் எழுதுவினைஞர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

பண மேசாடி; அரச வங்கியின் 3 பெண் அதிகாரிகள் கைது!

99.3 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் அரச வங்கியொன்றின் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் ...

Read moreDetails

சமூக ஊடக வாகன விற்பனை மோசடி; 29 வயது இளைஞர் கைது!

விற்பனைக்கு உள்ள வாகனங்களின் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பண மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக ஹல்துமுல்ல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை நகரில் உள்ள ஹல்துமுல்ல ...

Read moreDetails

துப்பாக்கி சூடு தொடர்பில் மூவர் கைது!

தேசிய லொத்தபர் அபிவிருத்தி சபையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் ஜீப் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது ...

Read moreDetails

போலி ஆவணங்களுடன் 3 இலங்கையர்கள் அல்பேனியாவில் கைது!

போலி ஆவணங்களுடன் காஃபே-தானே எல்லைக் கடவையைக் கடக்க முயன்ற மூன்று இலங்கையர்களை அல்பேனிய எல்லைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் இத்தாலியை தங்கள் பயண ...

Read moreDetails

இலஞ்சம் கோரிய இரு அதிகாரிகள் கைது!

இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்காக இரண்டு பொது அதிகாரிகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தனித்தனி சம்பவங்களில் கைது செய்துள்ளது. முதல் சம்பவத்தில் ...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது!

ஏப்ரல் 21 முதல் 28 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, ​​சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். ...

Read moreDetails

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலை மாணவர்கள் ஆறு பேர் கைது!

சக மாணவர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏப்ரல் 29 ஆம் ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; 8 வேட்பாளர்கள் கைது!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், மேலும் 05 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails
Page 9 of 37 1 8 9 10 37
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist