வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!
2024-04-26
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
தான் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான ...
Read moreதொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான உதேனி களுதந்திரி கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்திற்குள் பிரவேசித்து, ஜனாதிபதி கொடியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் ...
Read moreகடந்த 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் ...
Read moreநீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களை நடத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் அந்தோனி வெரங்க புஷ்பிகா ...
Read moreசட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு கடல்வழியாக வெளியேற முயன்ற 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு கடற்படையினரால் இன்றைய தினம் குறித்த 33 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreநாடளாவிய ரீதியில் கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரங்கள் தொடர்பில் இதுவரை மூவாயிரத்து 215 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட ...
Read moreயாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, ஊர்காவற்துறை ...
Read moreகோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய சர்வதேச பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு பிரித்தானியா பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய(புதன்கிழமை) ...
Read moreஅவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு - களுவன்கேணி பகுதியில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இவ்வாறு ...
Read moreஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான துப்பாக்கி சூட்டின் போது, அவருக்கு அதிக அளவிலான இரத்தப் போக்கு ஏற்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.