பிரதமராக பதவியேற்க தற்போதும் தயார் – சஜித்
2022-05-25
யாழில் புதிய முறையில் எரிவாயு விநியோகம்!
2022-05-25
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று (புதன்கிழமை) கொழும்பு ...
Read moreகுழந்தையொன்று பீர் குடிக்கும் காட்சியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் ...
Read moreபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்படுவோரை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவில் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ...
Read moreபுதுக்குடியிருப்பில் ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆடைத் தொழிற்சாலையை தற்போதைக்கு ...
Read moreதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 947 பேர் கைது செய்யப்படடுள்ளனர். அதன்படி, மாத்தளை பகுதியிலேயே அதிகமாக 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ...
Read moreஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் ...
Read moreவவுனியாவில் பயணத்தடையை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட 5 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று(வியாழக்கிழமை) கைதுசெய்துள்ளனர். வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மூன்று ஆலயங்கள், மற்றும் ...
Read moreகொழும்பு - கொள்ளுபிட்டி பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தமன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கொள்ளுப்பிட்டியில் உள்ள ...
Read moreதீ விபத்துக்கு உள்ளாகியுள்ள எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கரை ஒதுங்கிய கழிவுகளை சேகரித்து, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணொளி ...
Read moreயாழ். நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்தலில் விதிமுறைகளை மீறிய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் இன்று ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.