Tag: கொரோனா வைரஸ்

போலந்து ஜனாதிபதிக்கு இரண்டாவது முறையாகவும் கொரோனா தொற்று!

போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 141 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 141 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா ...

Read moreDetails

கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளபோதும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் – ஜாசிங்க

கொரோனா வைரஸ் தற்போது நாட்டில் கட்டுப்பாட்டில் உள்ளபோதும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் தொடர வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சின் ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு – சுகாதார அமைச்சு

கொரோனா தடுப்பூசி அட்டையை பொது இடங்களில் கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அதற்கமைய, QR குறியீடு மற்றும் விண்ணப்பத்தை ...

Read moreDetails

ராஜித சேனாரத்னவிற்கு கொரோனா உறுதி

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது கொரோனா தொற்று உள்ளமை ...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரண குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா ...

Read moreDetails

சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு பூட்டு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் ...

Read moreDetails

ஸ்கொட்ரெயிலின் பயண கால அட்டவணையில் தற்காலிக மாற்றம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், ஸ்கொட்ரெயிலின் பயண கால அட்டவணையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிளாஸ்கோவின் இரண்டு பெரிய நிலையங்களுக்கு உள்ளேயும் ...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 339 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா ...

Read moreDetails
Page 10 of 181 1 9 10 11 181
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist