இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று வரையில், நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 163 பேர் பூரண குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து ...
Read moreDetailsஇலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இந்த நிலையில், 60 வயதிற்கு ...
Read moreDetailsகொரோனா வைரஸிற்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை விநியோகிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 6 பேரும் கொடிகாமத்தில் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetailsசிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (புதன்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, இன்றையதினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 190 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 386 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினால் மெலுமொரு பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார். நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய அபிமானி நவேத்யா ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.