மொஹமட் நபியின் ஓய்வு குறித்த தீர்மானம் அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் சகலதுறை வீரர் மொஹமட் நபி அறிவித்துள்ளார். ...
Read moreDetails










