கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?
2022-06-06
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாவட்டத்திலுள்ள 6 நீர்ப்பாசன குளங்கள், வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் ...
Read moreநாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக காடுகளுக்கு சுற்றுலாப் பயணம் செல்லுதல், மலையேறுதல், ஆற்றில் நீராடுதல், படகு சவாரி செய்தல் உள்ளிட்ட தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு ...
Read moreசீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, இராஜாங்கனை, தப்போவ நீர்த்தேக்க, மஹவிலச்சிய - தெதுறுஓயா - யோதவாவி உள்ளிட்ட நீரத்தேக்கங்களின் வான்கதவுகள் ...
Read moreசீரற்ற வானிலையால் நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 4 ஆம் திகதிவரை 22 ஆயிரத்து ...
Read moreநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து ...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு ஒருவர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...
Read moreநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 432 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடந்த சில ...
Read moreசீரற்ற வானிலை காரணமாக 05 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.