Tag: சீரற்ற வானிலை

நானுஓயா உடரெதல்ல பகுதியில் சரிந்து விழுந்த கற்பாறைகள்! 47 பேர் பாதிப்பு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நானுஓயா உடரெதல்ல மேற்பிரிவு தோட்டத்திலுள்ள, குடியிருப்புகள் மீது கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் ...

Read moreDetails

சீரற்ற வானிலை: மூவர் உயிரிழப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் 24 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை  ...

Read moreDetails

சீரற்ற வானிலை: பொது மக்களுக்கு எச்சரிக்கை!

சீரற்ற வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, நேற்று (29) மாலை ...

Read moreDetails

சீரற்ற வானிலை: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் ...

Read moreDetails

சீரற்ற வானிலை: பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக நாளையதினம் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ...

Read moreDetails

சீரற்ற வானிலை: விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை  6018 குடும்பங்களைச் சேர்ந்த 24,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

Read moreDetails

சீரற்ற வானிலை: ஒருவர் மாயம்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு - அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த ...

Read moreDetails

சீரற்ற வானிலை: 281 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு 6 மாவட்டங்களில் 281 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் 3 விமானங்கள் தரையிறக்கம்!

சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாலைதீவிலிருந்து பயணித்த, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ...

Read moreDetails

தொடர் மழையால் நானுஓயா டெஸ்போட்டில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. நேற்று(புதன்கிழமை) மாலை நுவரெலியா - தலவாக்கலை  ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist