Tag: சுகாதார அமைச்சு

நாட்டில் கொரோனா பாதிப்பு 180,000ஐ கடந்தது!

நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 882 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 55 பேர் ...

Read moreDetails

நாட்டில் மேலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 39 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் ...

Read moreDetails

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ளது

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, இரண்டாவது நாளாக 2 இலட்சத்திற்கு கீழ் குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கடந்த 24 மணி ...

Read moreDetails

வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் !!!

கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு ...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 38 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் ...

Read moreDetails

நாட்டில் மேலும் 2,845 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 845 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் ...

Read moreDetails

நாட்டில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்பு 1300ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் ...

Read moreDetails

நாட்டில் மேலும் 2,584 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 584 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 12 பேர் வெளிநாடுகளில் ...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 29 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் ...

Read moreDetails

நாட்டில் குறையத் தொடங்கியுள்ளது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 325 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 22 பேர் ...

Read moreDetails
Page 15 of 20 1 14 15 16 20
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist