Tag: தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள் மூவருக்குச் சிறை: 33 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம்: மு.கஸ்டாலின் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக  முதலமைச்சர் மு.கஸ்டாலின் மத்திய அரசாங்கத்தை ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்!

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக அந்த குழு நேரடியாக யாழ்ப்பாணத்தினை ...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். ...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் 7 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) சட்டவிரோதமாக படகொன்றில்  ...

Read moreDetails

காரைநகரில் மூன்று இந்திய மீனவர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் நேற்றைய ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 9 பேர் மீண்டும் நாடு திரும்பினர்!

இலங்கையில் தடுவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலையான 56 தமிழக மீனவர்களில் 9 பேர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் விடயத்தில் எடுத்த எடுப்பில் சில விடயங்களை நாம் செய்ய முடியாது – செந்தில் தொண்டமான்!

இந்தியா எங்கள் நண்பன், அதிக உதவிகளை இங்கே செய்துள்ளனர். ஆகவே மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளை நாம் சரியான முறையில் அணுகி தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை ...

Read moreDetails

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும்: மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய படகுகளை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist