Tag: தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமேஸ்வர மீனவர்கள் நால்வர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச் சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த  மீனவர்கள் நான்கு பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 88 ...

Read moreDetails

இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம், கடற்றொழில் அமைச்சர் விசேட கோரிக்கை!

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றியம் மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ...

Read moreDetails

Update: கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 05ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 இந்திய ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 33 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!

தலை மன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களுடைய 3 ...

Read moreDetails

சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 35 பேர் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் ...

Read moreDetails

இலங்கை மீனவரைக் காப்பாற்றிய தமிழக மீனவர்கள்!

நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய  நிலையில் இருந்த இலங்கை மீனவரை தமிழ் நாட்டின், நாகை மீனவர்கள் மீட்டு, அவரை நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் போராட்டம்!

இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இன்று  காலை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த மீனவர்களிடம் இருந்து 4 ...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்!

”இலங்கை -இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தி  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ...

Read moreDetails

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist