Tag: தீ

களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் தளபாட தொழிற்சாலையொன்றில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது!

களுத்துறை - வஸ்கடுவ பிரதேசத்தில் தளபாட தொழிற்சாலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. களுத்துறை நகரசபைக்கு சொந்தமாக இரு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி, பிரதேசவாசிகளின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் ...

Read moreDetails

தீ விபத்துக்குள்ளான கப்பல் – பேராயரின் மனு குறித்து நவம்பரில் விசாரணை!

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

தனக்கு தானே தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10 ...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள், வௌிநாட்டு இரசாயன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் ...

Read moreDetails

கிரிபத்கொடையில் தீ விபத்து – 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்பு

கிரிபத்கொடையில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கட்டடத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – நட்டஈடு வழங்குவதற்காக 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்காக இதுவரையில் 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய ...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்!

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளால் 473 கடல் உயிரினங்கள் மரணித்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். ...

Read moreDetails

கப்பல் தீ விபத்து – மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு!

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் மூழ்கியுள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீன்பிடிப் ...

Read moreDetails

தீ விபத்துக்குள்ளான கப்பல் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மனு தாக்கல்!

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடக் கோரி மனுத் ...

Read moreDetails

மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கு யாழில் இருந்து மீன் விநியோகம்!

மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கும் மீன்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் மற்றும் பல பகுதிகளில் உள்ள கடல்களில் இருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் நீர்கொழும்பில் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist