Tag: தேங்காய்

தேங்காய் சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி!

200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு ...

Read moreDetails

200 மில்லியன் தேங்காய் இறக்குமதிக்கு கோரிக்கை!

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு உரங்களின் ...

Read moreDetails

தேங்காய் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது!

நாட்டின் அண்மைக்காலமாக நிலவிவரும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு வருடத்தின் முதல் சில மாதங்களில் நிலவிய கடுமையான வெப்பமான வானிலையே பிரதான காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் ...

Read moreDetails

சதொச ஊடான தேங்காய் விற்பனை இரட்டிப்பு!

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் தினசரி விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (9) முதல் 200,000 ஆக அதிகரிக்கப்படும் என வர்த்தக, வணிப, உணவு பாதுகாப்பு ...

Read moreDetails

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு- நுகர்வோர் குற்றச்சாட்டு!

வர்த்தக நிலையங்களில் அரிசி, தேங்காய்,காய்கறிகள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலான இடங்களில் தேங்காய் ஒன்று 160 -முதல் 200 ரூபாவுக்கு விற்பனை ...

Read moreDetails

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் குறுகிய காலத்திற்குள்  தேங்காய்களைப் பெறக்கூடிய புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் புதிய ...

Read moreDetails

தேங்காய் உற்பத்தியில் சரிவு 2025 ஏப்ரல் வரை நீடிக்குமாம்!

நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ...

Read moreDetails

நாரஹேன்பிட்டியில் இன்று நடமாடும் தேங்காய் விற்பனை!

சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) கொழும்பு, நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தென்னைச் செய்கை சபை தெரிவித்துள்ளது. தேங்காய் ...

Read moreDetails

இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை!

நிலவும் அதிக தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக வாகனத்தின் மூலம் நடமாடும் தேங்காய் விற்பனை திட்டத்தை ஆரம்பிக்க தென்னை பயிர்ச்செய்கை சபை ...

Read moreDetails

தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் தென்னை அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்பேற்க வேண்டும்?

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு தென்னை அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist