முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை கலந்துரையாடலுக்கு அழைக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை இந்த ...
Read moreDetailsகொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தானே மேயர் வேட்பாளராக போட்டியிடுவதாக கொழும்பு மாநகரசபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வேட்புமனு ...
Read moreDetailsதேர்தல் ஒன்றை நடத்துவதால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம், இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 18ஆம் திகதி கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமானதிலிருந்து, பல ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக “தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையம்“ ஒன்றை நிறுவியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட ...
Read moreDetailsஅச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் ...
Read moreDetailsஉள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தடையாக இருக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே ...
Read moreDetailsதேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் செலுத்தப்பட்டுள்ளன.
Read moreDetailsதேர்தல் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பெப்ரல் ...
Read moreDetailsதேர்தலுக்கான செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்திற்கு எதிராக நாளை(வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.