Tag: தேர்தல்

விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம்!

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மற்றும் ...

Read moreDetails

தேர்தலை காலம் தாழ்த்த இடமளிக்கப் போவதில்லை – சஜித்!

சதித் திட்டங்களால் தேர்தலை காலம் தாழ்த்த இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் – உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(புதன்கிழமை) உயர் நீதிமன்றத்திற்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத் தாக்கல் ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணி இன்று முதல் ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணி இன்று(புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ...

Read moreDetails

தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்காதிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை – பிரதமர்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்காதிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை – உயர் நீதிமன்றம்!

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று(செவ்வாய்க்கிழமை) சபாநாயகர் மஹிந்த ...

Read moreDetails

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பிலான தகவல் வெளியானது!

அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தேர்தல் எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய ...

Read moreDetails

தேர்தலை நடத்துவதில் தவறில்லை – மஹிந்த யாப்பா அபேவர்தன!

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஹொரணை - பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ...

Read moreDetails

திட்டமிட்டவாறு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் – மீண்டும் உறுதிப்படுத்தியது தேர்தல் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டவாறு நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் ...

Read moreDetails
Page 16 of 21 1 15 16 17 21
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist