Tag: தேர்தல்

தேர்தலுக்கு நிதி தயார்  – கட்டம், கட்டமாக வழங்க திறைசேரி தீர்மானம்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதானால், இதற்கென தேர்தல் ஆணைக்குழு கோரும் நிதியை கட்டம், கட்டமாகவே வழங்க முடியும் என திறைசேரியின் அதிகாரிகள் தேர்தல் ...

Read moreDetails

தேர்தல் நடத்துவது தொடர்பாக எவரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு!

தேர்தல் நடத்துவது தொடர்பாக எவரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீதிமன்றம் அல்லது நாடாளுமன்றத்தை தவிர்ந்து ஏனைய விடயங்கள் குறித்து தாம் ...

Read moreDetails

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் – நிமல் புஞ்சிஹேவா!

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் என தேசிய ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக தடையில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக தடையில்லை என அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அரசியல் ...

Read moreDetails

தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது – சுமந்திரன்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான நேற்றைய(செவ்வாய்கிழமை) ...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – இதுவரை 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தின!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நேற்று(திங்கட்கிழமை) வரை அங்கீகரிக்கப்பட்ட 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு ...

Read moreDetails

மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் நடவடிக்கைக்காக குழு நியமனம்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்ட தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் நடவடிக்கைக்காக குழு நியமனம் நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ...

Read moreDetails

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் ...

Read moreDetails

தேர்தலை நடத்துவதால் ஒன்றும் மாற்றமடைய போவதில்லை – பிரசன்ன ரணதுங்க

தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் ...

Read moreDetails

தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது – உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ...

Read moreDetails
Page 17 of 21 1 16 17 18 21
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist