6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
தமிழ்-சிங்கள புத்தாண்டுக்காக மானிய விலையில் உணவுப் பொதியை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. இதன்படி, உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தற்போதைய ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த இரண்டு நாட்களில் தேர்தல் தொடர்பான ஆறு (06) முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ஏப்ரல் ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சுமார் 700,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்களுக்கான விண்ணப்ப செயல்முறை மார்ச் ...
Read moreDetailsவேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மேற்படி உள்ளூராட்சி ...
Read moreDetails2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் வந்துள்ளதாக பொலிஸார் ...
Read moreDetailsமூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் 2025 மே 06 அன்று நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள் பின்வருமாறு; பூநகரி ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட ...
Read moreDetailsதேர்தல் காலத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு தேர்தல் ஆணையம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. அதன்படி, அமைச்சகங்களும் அரசுத் துறைகளும் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பான ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்னதாக, நேற்றைய (23) தினம் நாட்டின் நான்கு பகுதிகளிலிருந்து தேர்தல் தொடர்பான ஆறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.