முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு, அடையாளச் சான்று உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை எடுத்துச் செல்வது கட்டாயம் என்று ...
Read moreDetails2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 20 மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மனுக்களை ...
Read moreDetailsஎதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்று (20) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளும் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு ...
Read moreDetailsஅனைத்து தபால் வாக்குச் சீட்டுகளும் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதுவரை 227 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச் ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த மார்ச் 03 ஆம் திகதி முதல் நேற்று வரை 18 ...
Read moreDetailsஉள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைச் செயல்கள், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் மேலும் 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முறைப்பாடுகள் நேற்று (06) ...
Read moreDetailsஅனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சட்டரீதியான கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் தேர்தல் செயலகத்தில் நடைபெறும் விசேட கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ...
Read moreDetailsதமிழ்-சிங்கள புத்தாண்டுக்காக மானிய விலையில் உணவுப் பொதியை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. இதன்படி, உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தற்போதைய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.