முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உத்தேசித்துள்ள சம்பளம் ஈட்டும்போது வரி திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்தால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக வைத்தியர்கள், வங்கியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளன. ...
Read moreDetailsஸ்கொட்லாந்தின் தேசிய சுகாதார சேவையின் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்ப்பது குறித்து தொழிற்சங்கங்களுடன் சுகாதாரச் செயலர் ஹம்சா யூசப் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சராசரியாக 7.5 சதவீதி ...
Read moreDetailsவரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலுள்ள நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து இன்றும் ...
Read moreDetailsபல்கேரியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், சம்பள உயர்வு கோரி ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நாட்டின் இரண்டு பெரிய தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தின் ...
Read moreDetailsவெஸ்ட் மிட்லாண்ட்ஸில் பல இரயில் சேவைகள் இன்று (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்த நடவடிக்கையால் தடைபடும். போக்குவரத்து சம்பளம் பெறும் பணியாளர்கள் சங்கம் (வுளுளுயு) உறுப்பினர்கள், ஊதியம் மற்றும் நிபந்தனைகள் ...
Read moreDetailsதேசிய ஒன்றிய ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற் தொழிற்சங்கத்தில் (RMT) உள்ள ரயில் ஊழியர்கள் இன்னும் ஆறு மாதங்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரலாமா ...
Read moreDetailsபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்ற யோசனையை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டணி முன்வைத்துள்ளது. மலையக சிவில் மற்றும் தொழிற்சங்க, ...
Read moreDetailsபல தொழிற்சங்கங்களில் உள்ள ரயில் தொழிலாளர்கள் ஒரே நாளில் வெளிநடப்பு செய்வதால், பிரித்தானியாவின் பெரும் பகுதிகளில் உள்ள ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. லண்டன் மற்றும் எடின்பர்க், பிரைட்டன் ...
Read moreDetailsஉள்ளூர் சபைகளின் புதிய சம்பள சலுகையை நிராகரித்த பிறகு, வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாக தொழிற்சங்கங்கள் உறுதி செய்துள்ளன. யுனைட் மற்றும் ஜிஎம்பி இரண்டும் கோஸ்லா சலுகையை ...
Read moreDetailsமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.