முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் ...
Read moreDetailsஉள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உரிய பதில் வழங்கப்படாவிடின் உயர் ...
Read moreDetailsஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் கும்பலை இயக்கியதற்காக 14 இலங்கைப் பிரஜைகளுக்கு வடக்கு பிரான்ஸில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது இலாபகரமான குற்றவியல் வலைப்பின்னல்களை ஒடுக்குவதற்கான கண்டம் ...
Read moreDetailsஅரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் தாக்கல் செய்த ரிட் மனு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. கடந்த மே ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் ...
Read moreDetailsகார்டிஃப் விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஊழியருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதான ...
Read moreDetailsபுதிய மின்சாரத் திருத்தத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய புதிய மின்சாரக் கட்டண திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் ...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஐக்கிய ...
Read moreDetailsகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த ...
Read moreDetailsகைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.