Tag: நீதிமன்றம்

வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு.

வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு இன்றைய தினம்  சமாந்துறை நீதவான் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்து. இந்த வழக்கில் ஏற்கனவே ஜனாதிபதி சட்டத்தரணிகள் தோன்றி இரு தரப்பினரும் ...

Read moreDetails

கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்க கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்ய ரிட் உத்தரவைக் கோரி தாக்கல் ...

Read moreDetails

கொழும்பு 7 இல் நான்கு நீதிமன்றங்களை நிறுவ திட்டம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) செயல்படுத்துவதை வலுப்படுத்த கொழும்பில் நான்கு புதிய மேல் நீதிமன்ற வளாகங்களை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அதன்படி, பொது ...

Read moreDetails

மேல்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய தலைவர் நியமனம்!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு ...

Read moreDetails

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை!

டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக ஆக்கிரமிப்பு பொருளாதார தடைகளை அங்கீகரிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். செவ்வாயன்று (04) அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ...

Read moreDetails

புதிய பிரதம நீதியரசராக இன்று பதவியேற்கும் முர்து பெர்னாண்டோ!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ (Murdu Fernando) இன்றைய தினம் (02) பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இந்த ...

Read moreDetails

முன்னாள் பிரதியமைச்சருக்கான கடூழிய சிறைத்தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்!

முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு எதிரான நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு, வேலைவாய்ப்பளிப்பதாக உறுதியளித்து 50,000 ரூபாவை இலஞ்சமாக ...

Read moreDetails

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு!

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து 50 பில்லியன் ரூபாவுக்கு ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது ...

Read moreDetails

வெடுக்குநாறி மலையில் அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

வவுனியா வெடுக்குநாரி மலையிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட  சிலைகளை மீண்டும் அங்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் குறித்த ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist