Tag: பரீட்சை

O/L பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2025 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்விப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (11) நள்ளிரவு ...

Read moreDetails

2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவு பெறும் வரை குறித்த பரீட்சைகள் ...

Read moreDetails

2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைகள் தொழில்நுட்பவியல் (Bio Systems Technology) செயல்முறைப் பரீட்சையானது எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாடு ...

Read moreDetails

ஒத்திவைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் இன்று (12) தொடங்க உள்ளன. இந்தப் ...

Read moreDetails

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அப்டேட்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் ...

Read moreDetails

தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சை நடத்தப்படாது என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட ...

Read moreDetails

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை நடத்துதல் தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா ...

Read moreDetails

உயர்த்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு எந்த சேதமும் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை விடைத்தாள்கள் சேதமடையவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு; விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கியுள்ளது.  கொழும்பில் இன்று (25) நடைபெற்ற ...

Read moreDetails

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist