Tag: பரீட்சை

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்!

2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் மதிப்பெண் வழங்குவதற்கு அமைச்சர்கள் சபை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (02) உயர் ...

Read moreDetails

உ/த பரீட்சையின் பின் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு?

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்தரப் பரீட்சை ...

Read moreDetails

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது இன்று (25) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரையான 22 நாட்களுக்கு ...

Read moreDetails

நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை; அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நாளை (25) ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்காக 2,312 பரீட்சை ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறுகள் இன்றி நடத்துவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் பரீட்சை திணைக்களம் இணைந்து விசேட ...

Read moreDetails

2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அப்டேட்!

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் நவம்பர் 25 ஆரம்பமாகி டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும். ...

Read moreDetails

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விரிவுரையாளர்கள் தீர்மானம்!

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். எவ்வாறாயினும், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் ...

Read moreDetails

A/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரம் – கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரத்தினை விநியோகிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சார சபையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

A/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரம்?

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக தடையின்றி மின்சாரத்தினை விநியோகிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பரீட்சை அட்டவணைக்கு ...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist