காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (26) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. பொது ...
Read moreDetailsஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (26) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. பொது ...
Read moreDetailsகடந்த மாத இறுதியில் தெஹ்ரானில் வணிகர்களுடன் தொடங்கிய போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரானிய அரசாங்கம் போராடி வருகிறது. அவை இப்போது வெகுஜன ஆர்ப்பாட்டங்களாக வெடித்து நாடு முழுவதும் உள்ள ...
Read moreDetailsயாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை தொடர்பாக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 26 ...
Read moreDetailsபங்களாதேஷ் மற்றொரு கொந்தளிப்பான கட்டத்தை கடந்து செல்கிறது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன, டாக்காவில் உள்ள செய்தித்தாள் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ...
Read moreDetailsபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் ...
Read moreDetailsதொலைதூர லடாக் பிராந்தியத்தில் உள்ள இரண்டு முக்கிய மாவட்டங்களில் இந்திய அதிகாரிகள் வியாழக்கிழமை (25) பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினர். இமயமலைப் பகுதிக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து அதிக சுயாட்சி ...
Read moreDetailsஅரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும் ...
Read moreDetailsஇலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை எடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ...
Read moreDetailsஇலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் ...
Read moreDetailsவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.