Tag: மக்கள்

மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுகிறது – தேசிய பேரவையின் துணைக்குழு

நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியான ஊட்டச்சத்தான உணவைப் பெறுவதில்லை என்றும் மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுவதாகவும் தேசிய பேரவையின் துணைக் குழு ...

Read moreDetails

நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலம் குறித்த அறிவிப்பு

நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலம் குறித்து மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, தினமும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு ...

Read moreDetails

சீரற்ற காலநிலை – மூவர் உயிரிழப்பு: 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 11 மாவட்டங்களில், ...

Read moreDetails

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலத்தில் மாற்றம்!

நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலத்தை குறைக்க மின்சார சபை முடிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நீர் ...

Read moreDetails

19ஆம் திகதி வரை மழை நீடிக்கும் – சில இடங்களில் 200M.M. மழைவீழ்ச்சி பதிவு:பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

களுத்துறை மாவட்டத்தில் ஹொரண மற்றும் இங்கிரிய பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் கிட்டத்தட்ட 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி மாவட்டத்தின் ஹெகொடவில் ...

Read moreDetails

100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் – மக்களே அவதானம்!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால், ...

Read moreDetails

இலங்கையில் தற்போது 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுகின்றனர் – பேராதனை பல்கலைக்கழகம்

இலங்கையில் தற்போது 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறை ...

Read moreDetails

நாட்டின் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் ...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழப்பு – புதிதாக 33 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்களும் 2 ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக 55 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 55 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த ...

Read moreDetails
Page 3 of 37 1 2 3 4 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist