Tag: மன்னார்

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும்!

மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச மாகாண சபை முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும், 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் ...

Read moreDetails

மன்னாரில் மீண்டும் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி!

மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில்  சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில்  தற்போது மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

மன்னார், வங்காலையில் பெருந்தொகையான பீடி இலைகளுடன் மூவர் கைது!

மன்னார், வங்காலை பகுதியில் 2 ஆயிரத்து 888 கிலோகிராம்  பீடி இலைகளைக்  கடத்திச் செல்ல முயன்ற மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே குறித்த ...

Read moreDetails

மன்னார்-மடுமாதா நினைவுத்  தபால் முத்திரை வெளியீடு

மன்னார், மடுமாதா திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி நினைவுத்  தபால் முத்திரை நேற்று வெளியிடப்பட்டது. மன்னார், மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. ...

Read moreDetails

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக  கவனயீர்ப்புப்  போராட்டம்!

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால்  இன்று காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக  கவனயீர்ப்புப்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ...

Read moreDetails

மன்னாரில் வேன் விபத்து : பெண் ஒருவர் பலி : 14 பேர் காயம்

மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில்  ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  அதில் பயணித்த ...

Read moreDetails

ஜே.வி.பிக்கும் மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பு

தேசிய மக்கள் கட்சியினருக்கும் மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பு இன்று  (21) காலை மன்னார் பிரஜைகள் குழுவில் இடம் பெற்றது. குறித்த சந்திப்பில் தேசிய ...

Read moreDetails

அதானி நிறுவனத்தின் காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு எதிர்ப்பு!

”மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால்  முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை   ஏற்றுக் கொள்ள முடியாது” என  மன்னார் பிரஜைகள் ...

Read moreDetails

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை!

மன்னார். கட்டுக்கரைக் குளப் பகுதியில்  சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்டுக்கரை குள திட்டமிடல் முகாமைத்துவ குழுவின் தலைவர் எம்.சந்தாம்பிள்ளை சில்வா ...

Read moreDetails

தமிழ் பொது வேட்பாளர் குறித்து தமிழ் மக்களுக்கு ஆர்வம் இல்லை!

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (15) ...

Read moreDetails
Page 5 of 14 1 4 5 6 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist