கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?
2022-06-06
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து தட்டுப்பாட்டால் விரைவில் மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் மருத்துவர்கள் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளை ...
Read moreகுரங்கு அம்மை நோய் பாலியல் சுகாதார சேவைகளை அணுகுவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மருத்துவ பரிசோதனை கூடங்களில் உள்ள ஊழியர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ...
Read moreமனிதரொருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர்கள் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக ...
Read moreஸ்கொட்லாந்தின் மருத்துவமனைகள் முன்னெப்போதையும் விட அதிக அழுத்தத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த நிலையில், தொற்றுநோயின் முதல் அலையின் போது நிறுத்தி வைக்கப்பட்ட ...
Read moreகொரோனா எத்தனை அலைகள் எழுந்தாலும் கவலைப்பட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை முடிவடைந்தாலும், அடுத்த அடுத்த அலைகள் குறித்த அச்சம் மக்கள் ...
Read moreபிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) காலை இத்தகவலை சுகாதார அமைச்சகம் அறிவித்ததையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக ...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில், மருத்துவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஹைதராபாத்தை சேர்ந்த மூத்த மருத்துவரான ...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் அதிகபட்சமாக நேற்று ...
Read moreசிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னி தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ள நிலையில், அவரது உடல் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ...
Read moreகிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸே நவால்னி சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. வலது கால் மரத்துப்போய், முதுகுவலியால் அவதிப்படும் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.