Tag: மழை

3,000 மக்களுக்கு பேரிடர் மையமாக மாறும் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம்!

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடம் மற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய மேம்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.  நாட்டின் பல ...

Read moreDetails

மோசமான வானிலை: தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

நிலவும் மோசமான வானிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலை வெளியேறும் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால், கடவத்தை திசையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ...

Read moreDetails

13 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மோசமான வானிலையால் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (29) அதிகாலை 02.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

அனைத்து ரயில் சேவைகளும் இரத்து!

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே ...

Read moreDetails

குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.9°N இற்கும் ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க  உடனடியாக  தலையிடுங்கள் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும்  என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் ...

Read moreDetails

மோசமான வானிலையால் நாடு முழுவதும் 31 பேர் உயிரிழப்பு, 4,008 பேர் பாதிப்பு!

2025 நவம்பர் 17 முதல் 27 வரை இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு பேரிடர் சூழ்நிலைகளில் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

வலுவடையும் குறைந்த காற்றழுத்தம்; மக்கள் அவதானம்!

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 210 கி.மீ தொலைவில், அட்சரேகை 5.9°வடக்கு ...

Read moreDetails

சில இடங்களில் 150 மி.மீ. அதிகமான மழை; மக்கள் அவதானம்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கைக்கு தெற்கே நேற்று நள்ளிரவு (நவம்பர் 25) நிலைகொண்டுள்ளது.  இது அடுத்த 30 மணி நேரத்தில் ...

Read moreDetails

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்!

இலங்கையைச் சுற்றியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலத் தளம்பல் காரணமாக, இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை ...

Read moreDetails
Page 2 of 41 1 2 3 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist