மழையுடனான வானிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கையின் கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல குழப்பநிலை காரணமாக நிலவும் மழையுடனான வானிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அடுத்த ...
Read moreDetails

















