எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று (புதன்கிழமை) மின் வெட்டு அமுல்படுத்தப்படாதென எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபைக்கு போதுமான எண்ணெய்யைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொதுப் ...
Read moreDetailsநாட்டின் பல பாகங்களில் தற்போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் முதல் செயலிழந்திருந்த ...
Read moreDetailsபெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே எரிசக்தி அமைச்சர் ...
Read moreDetailsஜனவரி 31ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் மின் துண்டிப்பு இல்லை என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அதன் பின்னர் மின்வெட்டை ...
Read moreDetailsமின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) மாலை தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். அத்தோடு, ...
Read moreDetailsநாட்டில் நிலவும் மின் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 25 ஆம் திகதி ...
Read moreDetailsமின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் இன்று(சனிக்கிழமை) நண்பகல் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த மின் நிலையத்திலுள்ள எரிபொருள் இன்னும் சில மணித்தியாலங்களுக்கு போதுமானதாக ...
Read moreDetailsநாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால், இவ்வாறு மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் ...
Read moreDetailsநாட்டில் இன்று (புதன்கிழமை) மாலை முதல் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இன்று காலை அறிவித்த மின்சார சபை, தற்போது தனது முடிவை மீளப்பெற்றுள்ளதுடன், இனி மின்வெட்டு ...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக மக்கள் மெழுகுவர்த்தியை அதிகம் பாவிப்பதோடு, எதிர்காலத்திற்கும் சேகரிப்பதனாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் எதிர்காலத்தில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.